Thursday 8 January 2015

சஞ்சாரம் – நாவல் ப்ரொமோ ப்லிம்:




 தமிழில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சமீபத்திய நாவல் சஞ்சாரம். இந்த நாவலில் கரிசல்காட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வந்த நாதஸ்வர வித்வான்களின் வாழ்வியல் பேசப்பட்டு இருக்கிறது. இந்த நாவலை பரவலாக வாசகர் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் அனுமதியுடன், இந்த நாவலுக்கு ஒரு ப்ரோமோ ப்லிம் (Teaser) ஒன்றை எங்கள் குழுவினர் உருவாக்கி இருக்கிறோம்.. அந்த வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்..



https://www.youtube.com/watch?v=6NBkunT8Eik&feature=youtu.be

1 comment:

  1. சஞ்சாரம் நாவல் வாசித்தேன். நாயன கலைஞர்களின் வலியை தங்கள் ப்ரோமோ பிலிம் மிக அழகாகச் சொல்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete